Sunday, September 24, 2023 12:04 am

சினிமா பாணியில் தக்காளி கடத்தியவர்கள் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பெங்களூரில் வசித்து வரும் பாஸ்கர் – சிந்துஜா என்ற தமிழ்நாடு தம்பதியுடன் 5 பேர் கொண்ட கும்பல் பெங்களூரில் தக்காளியை ஏற்றி வந்த லாரியை கடத்தி, அந்த தக்காளி விவசாயி மற்றும் ஓட்டுநரைத் தாக்கியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும், இந்த தம்பதி சென்னை புறநகரில் இந்த தக்காளியை விற்று, மீண்டும் பெங்களூரு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சினிமா பாணியில் அந்த விவசாயியைத் தாக்கி 2 டன் தக்காளியைக் கடத்தி, சென்னை புறநகரில்  சுமார் 1.5 லட்சத்துக்கு விற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 3 பேருக்கு போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்