Saturday, September 23, 2023 11:34 pm

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு : தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும், விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு வகையான உதவித் தொகையினை தற்போது உயர்த்தி தமிழ்நாடு அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி விபத்தால் ஏற்படும் இறப்புக்கான நிவாரணம், கை, கால் இழப்பு அல்லது முழுமையான செயல் இழப்புக்கு வழங்கும் உதவித்தொகை 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக அதிகரித்துள்ளதாக இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்