Wednesday, October 4, 2023 5:37 am

மண்ணில் புதைந்த வீடுகள் : 84 பேர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் வைத்தது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை

டெல்லியில் செய்யப்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனமான ‘NEWSCLICK’ அலுவலகத்துக்குச் சீல்...

இனி கொச்சி – தோஹாவுக்கு நேரடி விமான சேவை : டாடா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு இடைநில்லா மற்றும் நேரடி விமானச் சேவையை டாடா விமான நிறுவனம்...

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK-ல் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாகக் கடந்த சில வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் என்ற பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அங்குச் சென்ற பேரிடர் மீட்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
மேலும், இங்குப் பெய்து வரும் பலத்த மழைக்கு இடையே மீட்புப் பணி தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை 27 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அதேசமயம்,  57 பேரைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. அப்பகுதியில் மொத்தம் இருந்த 48 வீடுகளில் 17 வீடுகள் மண்ணில் புதைந்தன என அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்