Saturday, September 30, 2023 5:32 pm

மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இணைய வழியில் நாளை (ஜூலை 25) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. மேலும், ஆகஸ்ட் 1, 2ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணைகளை மாணவர்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். மேலும், இந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்