Monday, September 25, 2023 9:29 pm

ஏகாதசி அன்று திருமணம் செய்யலாமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...

பஞ்சகவ்ய மூலிகை கலன் விளக்கை ஏற்றினால் இத்தனை நன்மைகளா ?

பொதுவாக இந்த பஞ்சபூதங்களைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த பஞ்சகவ்ய மூலிகை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஏகாதசி என்பது பெருமாளுக்காக விரதம் மேற்கொள்ள மிகவும் உகந்த நாள் ஆகும். அன்று நாம் பெருமாளை நோக்கி விரதம் இருந்தால் நமக்கு மோட்சம் கிட்டும் என்பது நமது முன்னோர்கள் காலத்திலிருந்து நாம் நம்பும் விஷயமாக உள்ளது.
இப்படிப்பட்ட சிறப்பான நாளில் திருமணம் செய்யலாமா? என்றால் தாராளமாகச் செய்யலாம். மேலும் ஏகாதசி அன்று விரதம் இருக்கலாம், புண்ணுக்குச் சிகிச்சை செய்து கொள்ளலாம், சிற்ப காரியம் மற்றும் தெய்வ காரியங்களில் ஈடுபடலாம் இதுபோன்ற இன்னும் பல நலக் காரியங்களை இந்த ஏகாதசி நாள் அன்று செய்யலாம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்