Sunday, October 1, 2023 11:35 am

ஆன்லைன் சூதாட்டக்காரர் வீட்டில் ரூ. 17 கோடி பறிமுதல் : காவல்த்துறை அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மகாராஷ்டிராவில் வசித்து வரும் தொழிலதிபர் ஆன்லைன் சூதாட்டக்காரரான ஜெயின் என்பவருக்கு ரூ  8 லட்சத்தைக் கொடுத்து வாட்ஸ் ஆஃப்-ல் வந்த லிங்க் மூலம் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி தொடக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மேலும் ரூ .58 கோடி வரை ரொக்க பணம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் தனது பணம் திரும்பக் கிடைக்கவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில், நாக்பூரில் வசித்து வரும் ஆன்லைன் சூதாட்டக்காரர் வீட்டில் மகாராஷ்டிர போலீசார் நடத்திய சோதனையில் 17 கோடி ரொக்கம், 14 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்