Thursday, September 21, 2023 2:20 pm

ஒன்றிய அரசுப் பணி : நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதில்

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
டெல்லியில் இன்று 2வது நாளாக நடந்த நாடாளுமன்ற  மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிய அரசுப் பணியிடம் குறித்து கேள்வியெழுப்பட்டது. இந்நிலையில், இதற்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் அவர்கள் ,” கடந்த 5 ஆண்டுகளில், ஒன்றிய அரசுப் பணியிடங்களுக்கு சுமார் 4.63 லட்சம் பேர் தேர்வாகியுள்ளதாக ” பதிலளித்துள்ளார்.
மேலும், அவர் ” இந்த 2023-2024 முதல் காலாண்டில், SSC மற்றும் RRB தேர்வுகள் மூலம் 1,03,196 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்