Wednesday, September 27, 2023 1:06 pm

மூளையை தின்னும் அமீபா நோய்க்கு சிறுவன் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

திருமண நிகழ்ச்சியில் நடந்த துயரம் : 100 பேர் பலியான பயங்கர சம்பவம்

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் வழக்கம் போல்...

25வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் : சிறப்பு டூடில் வெளியீடு

உலகின் மிகப் பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று (செப்.27) தனது...

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமெரிக்காவில் உள்ள நெவாடா என்ற பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுவனுக்கு, மூளையைத் தின்னும் அமீபா நோய்க்குத் தாக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சிறுவனுக்குக் கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் அவனது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் கவலையாகத் தெரிவித்தனர்.
மேலும், இந்த அமீபா நோய்த் தொற்று பொதுவாக இந்த அசுத்தமான நீரில் வாழும் ‘நெல்லேரியா பவுலேரி’ என்ற அமீபா தொற்றாகும். இது மனிதர்களின் உடலுக்குள் புகுந்து மூளையில் உள்ள திசுக்கள், நரம்புகளை நேரடியாகத் தாக்குகிறது என்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்