Thursday, September 21, 2023 1:43 pm

நடு ரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக் கேட்டவர் வெட்டிக்கொலை

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் உள்ள அம்பத்தூரில் நடுரோட்டில் அஜய் என்ற நபர் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் முன்னிட்டு கேக் வெட்டும் போது, அவ்வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர் காமேஷ், வழிவிடக் கூறியதால் இருதரப்புக்கும் மோதல் வெடித்தது. இதில் காமேஷை, அஜய் மற்றும் அவருடன் இருந்தவர்கள் வெட்டிக்கொலை செய்து தப்பியோடியுள்ளனர்
அப்போது, காமேஷுடன் வந்த அவரது சகோதரர் சதீஷ் என்பவருக்கும் சில வெட்டுக் காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தப்பியோடிய அந்த நபர்களை அம்பத்தூர் போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்