Saturday, September 23, 2023 11:47 pm

மணிப்பூர், பிரதமர் பேசக் கூடாத வார்த்தைகளா? : நாடாளுமன்றத்தில் கடும் அமளி

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவை சபா நாயக்கரிடம் “மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் தர வேண்டும் என்று நேற்று பேசியதில், ‘மணிப்பூர், பிரதமர்’ என்ற வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியுள்ளீர்கள். மணிப்பூர், பிரதமர் என்பது இங்கே பேசக் கூடாத வார்த்தைகளா?” எனக் காரசாரமாகக் கேள்வியெழுப்பினார்.
இதற்கு அவையில் பதில் வராததால்,இந்த மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளி செய்து வந்தனர். இதனால் அவை பிற்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கிய அவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள்  தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்கக்கோரித் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்