Saturday, September 30, 2023 7:31 pm

மணிப்பூர் கொடூரம் : வெளியான அதிர்ச்சி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த மே மாதம் மணிப்பூரில் 2 குக்கி பழங்குடியின பெண்களைச் சளியில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த காணொளி நேற்று முன்தினம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதற்குப் பலரும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களில், ஒருவரின் கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியது தற்போது தெரியவந்துள்ளது. அசாம் ரெஜிமெண்ட் பிரிவில் சுபேதாராக இருந்த அவர், ”நான் நாட்டை காப்பாற்றினேன். என் மனைவியையும், ஊரையும் காப்பாற்ற முடியவில்லை” என டிவி சேனல் ஒன்றுக்கு வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்