Wednesday, September 27, 2023 3:14 pm

உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் உகந்த நேரம் எது தெரியுமா ?

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி...

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக நீங்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது போல உங்களுக்கு ஏதேனும் கனவு வந்தால் பொருள் வரவு உண்டாகும். அதைப்போல், இந்த விருந்தில் உண்பது போல் கனவு கண்டால் திருமணத் தடை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும். இறைச்சி சாப்பிடுவது போலக் கனவு கண்டால் வியாதிகள் ஏற்படும் என்று பொருள்.
மேலும், இந்த மீன் இறந்து கிடப்பது போன்றோ அல்லது கருவாட்டையோ கனவில் கண்டால் பகைவர்களின் தொல்லை ஏற்படும். டீ குடிப்பது போலக் கனவு பிரிந்த நண்பர்களைக் கண்டால் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று பொருள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்