Monday, September 25, 2023 9:48 pm

கூலி வேலை செய்து கொண்டே முனைவர் பட்டம் பெற்ற பெண்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாலம் இடிந்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் : குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்,...

ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி, சுமார்...

திருப்பதி பிரம்மோற்சவ தேரோட்டத்தைப் பார்த்தால் மறுஜென்மம் இருக்காதா ?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று (செப்.25) காலையில்...

5 மாநில தேர்தல் : எம்.பி ராகுல்காந்தி போடும் வெற்றிக்கணக்கு

இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஆந்திரா மாநிலத்தில் 6 வருடங்களாகக் கூலி வேலை செய்து கொண்டே, வேதியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார் ‘டாக்டர்’.சாகே பாரதி இவருக்குப் பள்ளி படிக்கும் பருவத்திலேயே திருமணம் நடைபெற்றிருந்தாலும், கல்விதான் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முக்கிய காரணி என நம்பிய அவரது கணவர், பாரதியின் படிப்பிற்கு உதவியுள்ளார்.
மேலும், பாரதிக்குக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிவதே கனவாக இருந்தது. தற்போது இவர் முனைவர் பட்டம் பெற்ற பின்னரும் தகுந்த வேலை கிடைக்கவில்லை எனக் கூறி வேதனை தெரிவித்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்