Sunday, October 1, 2023 10:42 am

இந்தியா – இலங்கை இடையே கையெழுத்தான 4 ஒப்பந்தங்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங் இரண்டு  நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் . இந்நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி – இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஒப்பந்தங்களில், இலங்கையில் UPI பரிவர்த்தனையைச் செயல்படுத்துவது, நாகை – காங்கேசன் துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து சேவை தொடங்க இருநாடுகள் இடையே ஒப்பந்தம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்