Saturday, December 2, 2023 1:37 pm

பிறந்த வீட்டிலிருந்து இதை கொண்டு வரக்கூடாதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
திருமணமான பின்பு பிறந்த வீட்டுக்குப் போகிற பெண்கள் அங்கிருந்து கொண்டு வரக் கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா? நாம் பிறந்த வீட்டிலிருந்த தாய் சமைத்த அசைவ உணவுகளை ஆசையாகப் புகுந்த வீட்டிற்குக் கொண்டு வருவது வழக்கம். இப்படி அசைவ உணவுகளைப் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குக் கொண்டு வருவது கூடாது என்பது சாஸ்திரம்.
ஏனென்றால், அசைவ உணவைப் பின்தொடர்ந்து காத்து, கருப்பு போன்றவை வரும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது. அப்படி நீங்கள் இவற்றைக் கொண்டு வர விரும்பினால் இவற்றுடன் இரும்பு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள், கரித்துண்டு சிறிதளவு வேப்பிலை வைத்துக் கொண்டு வருவது நல்லது என்கின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்