Wednesday, December 6, 2023 1:54 pm

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவை ஆய்வு செய்வதற்காக உருவாக்கியுள்ள சந்திராயன் 3 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து நாளை (ஜூலை 14) விண்ணில் பாயத் தயாராக உள்ளது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று(ஜூலை 13) பகல் 1 மணியளவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் ராக்கெட் பாயவுள்ளதை முன்னிட்டு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், இந்த ‘சந்திரயான்-3’-யின் மாதிரியை சாமி சன்னதியில் வைத்து விஞ்ஞானிகள் வழிபாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்