Friday, December 8, 2023 3:00 pm

சதுர்வேதி சாமியார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னை தியாகராயர் நகரில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் சதுர்வேதி சாமியார்.  சமீபத்தில் இவரிடம் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் பிரசன்னா வெங்கடாச்சாரியார் என்ற சதுர்வேதி சாமியாரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
அதேசமயம், தொழிலதிபர் மனைவியை பலாத்காரம் செய்து கடத்திய  வழக்கில் சதுர்வேதி சாமியார் வரும் ஜூலை 31ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்