Wednesday, December 6, 2023 2:06 pm

பஜ்ஜி சாப்பிட சைரனுடன் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர் : போலீஸ் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஐதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஷீர்பாத் சந்திப்பு சிக்கனலில் சைரன் ஒலித்தபடி ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அப்போது, அங்கிருந்த போக்குவரத்து காவலர் இந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கு வாகனங்களை அப்புறப்படுத்தி வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஆனால், இந்த சிக்னலை தாண்டி 100 மீட்டர் தொலைவில் அந்த ஆம்புலன்ஸ் நின்றுள்ளது. இதனால், அந்த போக்குவரத்து காவலர் அந்த ஆம்புலன்சை சென்று பார்த்தபோது, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பஜ்ஜி சாப்பிட்டு இருந்துள்ளார். இதையடுத்து, அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ரூ.1000 அபராத்தை விதித்துள்ளார். மேலும், இந்த அம்புலன்ஸின் மருத்துவமனை நிர்வாகம் மீது போலீஸ் வழக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்