Friday, December 8, 2023 2:06 pm

தீபாவளிக்காக ரயில் முன்பதிவு : சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தீபாவளி பண்டிகையை ஒட்டி, வரும் நவம்பர் 9ம் தேதி சொந்த ஊர்களுக்குப் பயணிப்பதற்கான ரயில் முன்பதிவு, கவுன்டர்களில் காலை 8 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. இதில், IRCTC இணையதளத்தில் 10 மணிக்கு தற்போது தொடங்கி உள்ளது. இந்நிலையில், நவம்பர் 10ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 13 தேதி முதலும்,நவம்பர் 11ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 14 முதலும், நவம்பர் 12ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 15 முதலும் பயணிகள் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வரும்  நவம்பர் 9ம் தேதிக்கான ரயில்களின் முன்பதிவு, கவுன்டர்களில் காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், சென்னையிலிருந்து மதுரை செல்லும் பாண்டியன் மற்றும் திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரயில்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் படுக்கை வசதி டிக்கெட்டுகள் (Sleeper Class) 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், இங்குக் கூடுதல் ரயில் இயக்க மக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்