Wednesday, December 6, 2023 12:42 pm

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி ரயிலில் சிக்கி பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
புதுச்சேரியிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயணித்த அவர், சென்னை அடுத்துள்ள மதுராந்தகத்திற்கு ரயில் வந்த போது அதில் பயணித்த பயணி ஒருவர் இறங்கி தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வந்த ரயில் கிளம்பியதால் அந்த பயணி ரயிலைப் பிடிக்க ஓடியுள்ளார்.
இந்நிலையில், அப்படி ஓடும் போது அந்த ரயிலின் கம்பியைப் பிடித்து ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாக ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவறி விழுந்து அந்த ரயிலில் சிக்கிப் பலியானார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்