Friday, December 8, 2023 3:58 pm

செந்தில்பாலாஜி வழக்கு : சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா கடந்த ஜூன் மாதம் அமைச்சரைக் கைது செய்ததைக் குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று (ஜூலை 12) ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை 2வது நாளாக 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் தொடங்கியது.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், “புலன் விசாரணை அமலாக்கத்துறையின் கடமை. செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது கடமையை மறுப்பதாகும்” என வாதாடப்பட்டு வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்