Thursday, December 7, 2023 10:32 pm

பௌர்ணமி அன்று குழந்தை பிறந்தால்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக இந்த பௌர்ணமியில் குழந்தை பிறந்தால் நல்லது என்கிறார்கள். ஏனென்றால், கடவுள் அன்று தான் மிகவும் சந்தோஷமாக இருப்பார். இந்த திதியில் பிறந்த குழந்தைகள் மிகவும் புண்ணியம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த பௌர்ணமியில் ஆண், பெண் என எந்த குழந்தை வேணாலும் பிறக்கலாம்.
அதைப்போல், பௌர்ணமியில் பிறந்த குழந்தைகளுக்குச் செல்வம், புகழ், பொருளாதார நிலை உயரும், கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள், வெளியிடத்தில் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்