Friday, December 8, 2023 6:42 pm

அத்தியாவச பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நாடு முழுதும் பெய்யும் பருவமழை காரணமாக நாள்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக , தக்காளியின் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நியாய விலை கடைகளில் தக்காளியைக் குறைந்த விலையில் விற்றும், இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், தற்போது இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயிலுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,  “உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். பொருட்களைக் கூட்டுறவு விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்தால் விலை குறையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்