Sunday, December 3, 2023 2:02 pm

மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல : நீதிபதி கருத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இரு சமூகத்தினர்க்கிடையே ஏற்பட்ட மோதலால் அம்மாநிலமே பயங்கர வன்முறை வெடித்தது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இங்கு ராணுவப் படை ஒன்றிய அரசு அனுப்பியும் இந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இந்நிலையில், இந்த மணிப்பூர் வன்முறை தொடர்பாக வழக்கு இன்று  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரிக்கப்பட்டது. அப்போது, ” இந்த மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல, அது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வேலை.அங்குள்ள பதற்றமான சூழலை அதிகரிக்க நீதிமன்றத்தை ஒரு தளமாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” எனத் தலைமை நீதிபதி அமர்வு தனது கருத்தைத் தெரிவித்தார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்