Friday, December 8, 2023 6:34 pm

15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
திருமண தரகு இணையதளங்களில் கணக்கு தொடங்கி மருத்துவர், பொறியாளர் என ஏமாற்றி, படித்து நன்கு வேலையில் இருக்கும் 15 பெண்களைத் திருமணம் செய்து பணமோசடியில் ஈடுபட்ட மகேஷ் நாயக் (35) என்பவரைக் கைது செய்தது மைசூரு போலீஸ்
இவர் தான் ஒரு மருத்துவர் என்பதை நம்பவைக்க ஒரு கிளினிக்கை அமைத்து நர்ஸ் ஒருவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளார். இந்நிலையில், இவருக்கு தற்போது 4 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மோசடி குறித்து தற்போது மைசூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்