Wednesday, December 6, 2023 1:59 pm

ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து : அதிர்ச்சியில் பயணிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கொல்கத்தாவிலிருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா என்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி, தெலங்கானாவின் பகிடிப்பள்ளி அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், இதைத் தீப்பிடித்ததை அறிந்த லோகோ பைலட் உடனடியாக ஓடும் ரயிலை நிறுத்தி எச்சரித்ததால், பயணிகள் உயிர் தப்பினர். மேலும், இந்த விபத்து குறித்து அறிந்த காவலர்கள் தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்