Friday, December 8, 2023 2:56 pm

பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை : தமிழக அரசின் புதிய முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாள் முன்னிட்டு ரூ.1,000 உரிமைத்தொகை சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதற்காகப் பல வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 7) அனைத்து மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்நிலையில், பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளைச் சிறப்பு முகாம்களின் மூலம் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. பயனாளிகளிடம் இருந்து போதுமான ஆவணங்கள், தகவல்களை முகாம்களின்போதே திரட்ட உள்ளன. இந்த முகாம்களை அடுத்த வாரம் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க உள்ளதாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்