Sunday, December 3, 2023 12:09 pm

குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட ராகுல் காந்தி முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி அவர்கள் ‘மோடி’ என்ற பெயர் குறிப்பிட்டு கடும் விமர்சனம் செய்தார். இதனால், பாஜகவினர் ராகுல் காந்தி மீது போட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த இந்த தீர்ப்பை எதிர்த்து  குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 7) இந்த மேல்முறையீடு மனு குறித்து விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், இந்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பளிப்பது. இதனால், தற்போது குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து மக்களவை செயலகத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்