Sunday, December 3, 2023 12:44 pm

ஆவின் நிர்வாகம் விதித்த புதிய கட்டுப்பாடுகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் அரசு சார்பில் விற்கப்படும் ஆவினில் அதிரடியாகப் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வாங்கு வாடிக்கையாளர்கள், ஆவின் மாதாந்திர பால் அட்டைகளைப் புதுப்பிக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த வாடிக்கையாளர்கள் குடும்ப அட்டை போன்ற ஆவணங்களின் நகலைக் கொடுத்தே பிறகே தங்களுடைய மாதாந்திர பால் அட்டையைப் புதுப்பிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. அதைப்போல், ஒரு குடும்ப அட்டைக்குத் தினம் ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்