Sunday, December 3, 2023 1:14 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 7) 3வது நீதிபதி கார்த்திகேயன் விசாரணை தொடங்கியது. இதில் அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி தரப்பில் என்.ஆர்.இளங்கோ வாதாடினர். அதில், அமைச்சர் சார்பில் “இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது பற்றி விளக்கி இருக்கிறோம்” என்.ஆர்.இளங்கோ வாதாடியிருந்தார்.
பின்னர் அமலாக்கத்துறை சார்பில் வாதாடியதையும் கேட்ட 3வது நீதிபதி அவர்கள், ” மூன்றாவது நீதிபதி புதிய உத்தரவை வழங்க முடியாது. இரு நீதிபதிகள் வழங்கிய இரு வேறு தீர்ப்பில் எது சரி என்பதை மட்டுமே தீர்மானிக்க முடியும்” என்றார். பின்னர் அவர், ” அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு எதிரான வழக்கை வரும் ஜூலை 11, 12ம் தேதிகளில் விசாரணை நடைபெறும் கூறி ஒத்திவைத்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்