Wednesday, December 6, 2023 12:30 pm

சந்திராஷ்டமத்தை பயமின்றி கடக்க சில யோசனைகள் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் ராசிக்குச் சந்திராஷ்டமம் வந்தாலே பலருக்கும் பயமும் பதற்றமும் வந்துவிடும். சந்திராஷ்டமத்தின் பாதிப்புகள் நீங்க சில எளிமையான பரிகாரங்களைச் செய்தாலே பயமின்றி அந்த நாளினை கடந்து விடலாம் சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் + அஷ்டமம் = சந்திராஷ்டமம் ஆகும் .சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டே கால் நாட்களைத்தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக, நீங்கள் பிறந்த நட்சத்திரம் 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம நாளாகும்.
இந்த சந்திராஷ்டம நாளில் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து. சந்திரனை நினைத்து ”ஓம் ஸ்ரீ சந்திராய நமஹு ” என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு அதன் பின்பு அன்றாட வேலைகளைத் தொடங்கினால் சந்திராஷ்டமத்தால் உங்களுக்குப் பெரிய பிரச்சனைகள் எதுவும் வராது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்