Sunday, December 3, 2023 12:21 pm

மணிப்பூரில் தொடரும் பயங்கர சம்பவங்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் அங்கு வசித்த வந்த இரு சமூகத்தினர்க்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டதால், மணிப்பூர் மாநிலமே கிளர்ச்சியாளர்களால் வன்முறை வெடித்தது. இந்நிலையில், இந்த வன்முறையால் சுமார் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையைக் கட்டுக்குள் வைக்க ஒன்றிய அரசு ராணுவப் படையை அனுப்பியும் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பள்ளிக்கு வெளியே பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மாநிலத்தில் நீடிக்கும் தொடர் வன்முறைக்கு மத்தியிலும் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிக்கு முன் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்