Friday, December 1, 2023 7:03 pm

தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை : அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பருவமழை காரணமாகத் தமிழகத்தில் ஏற்கனவே தக்காளியின் சதத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று மட்டும் கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ .130க்கு விற்பனையாகி வருகிறது.
அதைப்போல், தற்போது மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. அதன்படி, கோயம்பேடு மொத்த சந்தையில் சாம்பார் வெங்காயம் ஒரே நாளில் ரூ. 50 அதிகரித்து ஒரு கிலோ ரூ150 ஆக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் காய்கறி வாங்க வந்த மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் , ” பல மாநிலங்களில் மழையால் பெருமளவு விளைச்சல் பாதிக்கப்பட்டும் மற்றும் வரத்துக் குறைவால் நாடு முழுவதும் காய்கறிகளின் விலை தற்போது ஏற்றம் கண்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்