Friday, December 8, 2023 6:23 pm

பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்த நபர் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் தனது மனைவியை ரகசியமாகப் புகைப்படம் எடுத்ததாக ஜெயச்சந்திரன் என்பவரைப் பிடித்த கணவர் போலீசில் ஒப்படைத்தார். அங்கு இதுகுறித்த நடத்திய விசாரணையில், அந்த நபரிடமிருந்த செல்போனை பிடுங்கி ஆய்வு செய்ததில், 500க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அவ்வாறு ரகசியமாக எடுத்திருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக, அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த செல்போனில்  அப்பகுதி வசிக்கும் பெண்கள் தண்ணீர் பிடிப்பது, சாலையில் நடக்கும் போது என அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்துவந்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்