Wednesday, December 6, 2023 1:52 pm

என்னெனன பறவை என்னென்ன பலன் தரும் வாங்க பார்க்கலாம்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் வீட்டில் புறாக் கூடு கட்டினால், பணவரவை அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கிறது. புறாவை லட்சுமி தேவியாகக் கருதப்படுகிறது. அப்படி, புறா வீட்டில் கூடு கட்டினால் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும். மேலும், இந்த தேன் கூடு கட்டினால் என்ன பலன் தெரியுமா? உங்கள்  வீட்டில் தேனீக்கள் கூடு கட்டுவது நல்லதல்ல. இவை வீட்டில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வீட்டில் உள்ளவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும், கடன் பிரச்சனை அதிகரிக்கும்.
அதைப்போல், இந்த அணில் உங்கள் வீட்டில் கூடு கட்டினால் வீட்டிலிருந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாத்துக் கொள்ளும், பிரிந்து சென்ற உறவினர்கள் சேருவார்கள் என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்