Friday, December 8, 2023 6:17 pm

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று (ஜூலை 5) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ஆளுநர் ரவி அனுமதிக்க வேண்டும் எனக் கடிதம் ஒன்றை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிருந்தார். இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக தற்போது ஆளுநர் மளிகை விளக்கமளித்துள்ளது.
அதில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளது. அதைப்போல், முன்னாள் அமைச்சர்  கே.சி.வீரமணி வழக்கில் விசாரணை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது” என ஆளுநர் பதிலளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்