Saturday, September 23, 2023 11:43 pm

சென்னை ரேஷன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக அமைச்சர் பெரிய  கருப்பன் அவர்கள் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் ஜூலை 4 ஆம் தேதி முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் நேற்று (ஜூலை 4) முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. இதை வாங்கிச் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியதால், ஒரு மணி நேரத்தில் அனைத்து கடைகளிலும் தக்காளி விற்றுத் தீர்ந்து விட்டதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணை பசுமை கடைகள் உட்பட 111 ரேஷன் கடைகளிலும் நேற்று ஒரே நாளில் 5,500 கிலோ தக்காளி விற்பனையாகியுள்ளது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்