Thursday, September 21, 2023 2:20 pm

பழங்குடி நபர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மது போதையில் சிறுநீர் கழித்துத் துன்புறுத்திய பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது IPC 294, 504 மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து, ” இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எனச் சாதி, மதம், கட்சி அடையாளங்கள் இல்லை; குற்றவாளி, குற்றவாளிதான்” எனவும் அவர் பேட்டியளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்