Friday, December 1, 2023 5:45 pm

5 வந்தே பாரத் ரயில்களை இன்று (ஜூன் 27) தொடங்கி வைத்த பிரதமர் மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். அந்த வகையில், இன்று (ஜூன் 27) மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் புதிதாக 5 பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இதன் மூலம், நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த 5 புதிய வந்தே பாரத் ரயில்கள் கோவா -மும்பை, பாட்னா -ராஞ்சி, போபால் -இந்தூர், போபால் -ஜபல்பூர், பெங்களூரு-ஹூப்ளி ஆகிய 5 வழித்தடங்களில் இந்த சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்