Friday, December 8, 2023 2:05 pm

துரோகிகளாக மாறிய வாக்னர் குழுவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் யெவ்ஜெனி பிரிகோஜின் என்ற கோடீஸ்வரரால் நடத்தப்படும், வாக்னர் குழுவிலுடன் சேர்ந்த உக்ரைன் போரில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில், ரஷ்யா அதிபர் புதினுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த வாக்னர் ஆயுதக் குழு திடீரென அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக மாறியுள்ளது. மேலும், இந்த வாக்னர் குழு ரஷ்ய நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ரஷ்யா ராணுவ அலுவலகத்தைக் கைப்பற்றியதால் அங்கு மேலும் பரபரப்பு நிலவி வருகிறது
இந்நிலையில், இதுகுறித்து ரஷ்யா அதிபர் புதின் “ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈட்டுபவர்கள் தேசத் துரோகிகள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, ராணுவத்திற்குத் தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன” என வாக்னர் குழுவைக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்