Friday, December 8, 2023 3:41 pm

மீன் முட்டைகள் வைத்து பானி பூரியா ? ஷாக்கில் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நாள்தோறும் உணவுகளில் புதுவிதத்தைக் கொண்டுவருகிறோம் எனக் கூறி பலரும் பலவிதமான உணவுகளைக் கண்டுபிடிக்கின்றனர். அந்த வகையில், தற்போது வந்துள்ளது அவொகாடோ பானி பூரி. இதில் உருளைக்கிழங்குக்குப் பதிலாக அவொகாடோ, சால்மன் மீன், மீன் முட்டைகள் கொண்டு ஒரு பெண் புதுவித பாணி பூரியைத் தயாரித்துள்ளார்.
இதைக் கண்டு உறைந்து போன மக்கள், பானி பூரியின் மானமே போய்விட்டது என அப்பெண்ணை வாட்டி இணையதளத்தில் கிண்டலடிக்கும் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்