3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2259 மில்லியன் கன அடியாக உள்ளதால்,159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதைப்போல், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 361 மில்லியன் கன அடியாக உள்ளதால் 200 கன அடி நீர் வெளியேற்றமாகி வருகிறது
மேலும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 415 மில்லியன் கன அடியாக உள்ளதால் ,21 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- Advertisement -