Friday, December 8, 2023 5:50 pm

வீட்டில் சங்கு வைத்தால் இத்தனை பலன்களா?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக வீடுகளில் வலம்புரிச் சங்கை வாங்கி வைத்தாலே செல்வம் சேரும் என்பார்கள். அதேபோல், நம்முடைய வீட்டின் தலை வாசலில் சங்கு பதித்தால் வீட்டிற்குள் கெட்ட சக்திகள் வராது என்பது ஐதீகம். ஏனென்றால்,  வலம்புரிச் சங்கு வைக்கும் வீடுகளில் மீது எவருடைய கண் திருஷ்டியும் படாது என்கிறார்கள்
மேலும், எந்த வீட்டின் தலைவாசலில் சங்கு பதித்திருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்குத் திருஷ்டி தொடர்பான எந்த பாதிப்புகளும் ஏற்படாது போன்ற பல நல்ல பலன்களைத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்