Wednesday, December 6, 2023 12:50 pm

திருப்பூர் பனியன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர்பேட்டையில் அமைந்திருக்கும் பனியன் மார்க்கெட்டில் . நேற்று(ஜூன் 23) இரவு எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அடுத்தடுத்து உள்ள 50க்கும் மேற்பட்ட கடைக்குப் பரவி பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இரவில் இந்த விபத்து ஏற்பட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது
இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும், இந்த தீ விபத்தில் சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான ஆடைகள் சேதம் அடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்