Friday, December 8, 2023 6:00 pm

உடல் மெலிந்த அரிசி கொம்பன் யானை : விளக்கமளித்த வனத்துறை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த சில வாரங்களுக்கு முன் அரிசி கொம்பன் யானை தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து , இந்த அரசி கொம்பன் யானையைக் கண்காணித்துச் சரியான நேரம் பார்த்து மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதியில் விடப்பட்டு வனத்துறையின் தொடர் கண்காணிப்பிலிருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது கோதையாறு மலைப்பகுதியில் சுற்றி வரும் அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து வனத்துறை ” உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இயற்கையானது தான். அரிசி, கம்பு போன்றவற்றைச் சாப்பிட்டு வந்த இந்த யானை, தற்போது இயற்கை உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியுள்ளதால் உடலில் இந்த மாற்றம்” என விளக்கமளிக்கப்பட்டது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்