Friday, December 8, 2023 2:39 pm

2024 தேர்தலை ஒருங்கிணைந்து சந்திக்க முடிவு : பீகார் முதலமைச்சர் அதிரடி பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
 பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் இன்று (ஜூன் 23) காலையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, மு. க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜரிவால் உள்ளிட்ட பல மாநிலக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள உள்ளதாக, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்
மேலும், அவர் ” அடுத்த எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார். அதைப்போல், ராகுல் காந்தி அவர்கள் செய்தியாளர்களிடம், ”அடுத்த கூட்டத்தில் இன்னும் ஆழமாக விவாதிப்போம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் செயல்பாடு இங்கிருந்து தொடங்கியுள்ளது ” என்றார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்