Friday, December 1, 2023 7:22 pm

கால்களுக்கு இடையில் தலையணை வைத்து தூங்கலாமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாகப் பலருக்குத் தூக்கத்தில் பல வினோத பழக்கங்கள் இருக்கும், அந்த வகையில், சிலருக்குத் தூங்கும் போது கால்களுக்கு இடையே தலையணை வைத்துத் தூங்கினால் தான் தூக்கம் வரும். அப்படித் தூங்கும் பழக்கம் உள்ளவர்கள், முழங்கால்களிலிருந்து கணுக்கால் வரை தலையணை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஏனென்றால், இது கால்களை ஒரே நிலையில் வைப்பதால், காலை எழும்போது வலி இருக்காது. தவிர நல்ல தூக்கத்திற்கு உதவும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முதுகெலும்பைச் சீராக வைக்கவும் உதவுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்