Wednesday, December 6, 2023 2:12 pm

பாஜகவை ஓட ஓட விரட்ட தயங்க மாட்டோம் : அதிமுக EX அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த ஜெயலலிதாவின் ஊழல் தொடர்பாக விமர்சித்தார். அதற்குப் பதிலடி தரும் விதமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், “ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனுசனைக் கடிக்கும் கதையாக இருக்கிறது அண்ணாமலையின் செயல். தமிழக ஊழல் தொடர்பாகப் பேசும் அண்ணாமலை, கர்நாடகாவின் பாஜக அரசு 40% கமிஷன் வாங்கியது தொடர்பாகப் பேச வேண்டியது தானே?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்
மேலும், அவர் ”ஜெயலலிதாவின் ஆதரவைத் தேடி போயஸ் கார்டன் வாசலில் மோடி, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் பலர் வரிசையாகக் காத்திருந்தனர். கடந்த  2014ல் தமிழ்நாட்டில் பாஜகவை ஓட ஓட விரட்டியவர்கள் நாங்கள். அதைப்போல், வரும் 2024லும் அதே நிலையை ஏற்படுத்தத் தயங்க மாட்டோம்” என ஜெயலலிதா குறித்த அண்ணாமலை பேச்சுக்கு ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்