Friday, December 1, 2023 6:30 pm

நாங்கள் சூடு சொரணை இல்லாமல் இல்லை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கடுமையாக விமர்சித்த நிலையில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார். அதில் அவர், “இந்த அதிமுகவுடன் கூட்டணியிலிருந்து கொண்டு அந்த கட்சியின் மிகப்பெரிய தலைவரை விமர்சிப்பதை, எப்படி ஏற்க இயலும். எங்களுடைய காலை மிதித்தால் மிதிப்போம். நாங்கள் சூடு சொரணை இல்லாமல் இல்லை” எனக் காட்டமாகப் பேசினார்.
மேலும், அவர் ” அதிமுக – பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை அண்ணாமலையின் ரோல் ஒன்னுமே கிடையாது” எனக் காரசாரமாக அண்ணாமலை குறித்துப் பேட்டியளித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்