Sunday, December 3, 2023 12:52 pm

ஒடிசா ரயில் விபத்து : ஊர் மக்கள் மொட்டை அடித்து சடங்கு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த ஜூன் 2 ஆம் தேதியில் ஒடிசாவில் அருகே உள்ள பஹானகா பகுதியில் கோரமண்டல் ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் சுமார் 288 பேர் இந்த கோர விபத்தில் உயிரிழந்தனர், இதில் 1000 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இந்த ஒடிசாவின் பஹானகா பகுதியில் கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளாகி 288 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நடந்து தற்போது 10 நாட்கள் ஆனதை ஒட்டி, அந்த  பஹானகா பகுதியில் உள்ள மக்கள் மொட்டை அடித்து சடங்குகள் செய்தனர். மேலும், இவ்விபத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யவும் காயம் அடைந்தவர்கள் குணமடையவும் அனைத்து மத பிரார்த்தனையும் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்